சென்னை சுற்றுலா

சின்னமலை:
சென்னையை ஒட்டி உள்ள இடங்கள்: சென்னையை ஒட்டி அற்புதமான கோயில்கள், நினைவுச் சின்னங்கள், நீண்ட அழகான மணற்பரப்பு கொண்ட கடற்கரை பகுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள்

புலிக்காடு:
1609ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டவர் குடியேறிய பகுதி. சென்னையிலிருந்து 54 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த பகுதியில் “மைந்துள்ள ஏரி சுற்றுலாவாசிகளைப் பெரிதும் கவர்ந்து இழுக்கிறது. இங்கு பல்வேறு நீர் விளையாட்டுகளுக்கும் வாய்ப்பு

வேடந்தாங்கல்:
Hotel image
சென்னையிலிருந்து 85 கில�� மீட்டர் தூரத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக நவம்பர் முதல் பிப்ரவரி வ�யான காலத்தில் அதிக அளவில் பறவைகள் வருகின்றன. இது இந்தியாவின் மிகப் பெரிய பறவைகள் சரணாலயமாக

முதலைப்பண்ணை:
Hotel image
சென்னையிலிருந்து 44 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது முததலப் பண்ணை; இது ஒரு ஆராய்ச்சி மையமாகவும் திகழ்கிறது. இங்கு இந்தியா மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பல்வேறு இன் முதலைகள் இயற்கையான சூழ்நி�யில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பொதுமக்கள் பார்வையிட வசதி

முட்டுக்காடு:
Hotel image
சென்னையிலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முட்டுக்காடு சிறந்த சிற்றுலா தலமாக திகழ்கிறது, விண்டசர்பிங் உட்பட பல நீர் விளையாட்டுகளுக்கு சிறந்த இடமாகவும்





கோவளம்:
சென்னையிலிருந்து 48 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கோவளம் கடற்கரை. இங்கு கோட்டைகள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் அழகான கடற்கரை உள்ளன. சென்னையின் பரபரப்பிலிருந்து ஒய்வெடுக்க சிறந்த இடம் இது. இங்குள்ள கோட்டை கடற்கரை ஓட்டலாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு விண்டசர்பிங் மற்றும் நீச்சல் வசதிகள்

மாமல்லபுரம்:
Hotel image
சென்னையிலிருந்து 55 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாமல்லபுரம், பல்லவர் காலத்தில் 2வது தலைநகராக விளங்கியது. இங்குள்ள கடற்கரை கோயில், அர்ஜுனா தவம் சிற்பம் மற்றும் பல குடைவரை கோயில்கள், மண்டபங்கள் ஆகியவை அனைவரையும்




கடைவீதி:
சென்னையில் பொருட்களை வாங்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.சென்னையில் சேலைகள், பழமையான மற்றும் நவீன கலைப்பொருட்கள், கைவினைப் பொருட்கள், நகைகள் போன்றவை ஏராளமாக கிடைக்கும். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த பத்தமடை பாய், பனைமர ஓலை மற்றும் நாரால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், தஞ்சாவூரைச் சேர்ந்த உலோகப் பொருட்கள், மாமல்லபுரம் கற்சிற்பங்கள், காஞ்சிபுரம் பட்டு போன்றவை சென்னையில் கிடைக்கும். காதர் நவாஸ் கான் சாலையில் உள்ள ஆரோவில் மையத்தில் கையால் தயாரிக்கப்பட்ட காலணிகள், ஆடைகள், செராமிக் பொருட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. தரமான குறைந்த விலை பொருட்களுக்கு அரசு எம்போரியத்திற்கும்

கலாஷேத்திரா:
1936ம் ஆண்டு ருக்மிணி தேவி அருண்டேல் துவக்கிய இந்த கலாஷேத்திரா, பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், இசை, கலைகள் மற்றும் கைவினைத்தொழில்களின் சிறந்த பயிற்சி மையமாக திகழ்கிறது. 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இதில் குருகுல முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் உலகெங்கிலுமிருந்து மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இது கலைகளின் கோயில் என்று

தியாசோபிகல் சொசைட்டி:
அடையாறு நதியின் கரையில் அமைந்துள்ள இதை 1875ம் ஆண்டு எச்.பி.பிளவாட்ஸ்கி மற்றும் கர்னல் எச்.எஸ்.ஆல்கோட் ஏற்படுத்தினர். இங்கிருந்த அடையாறு ஆலமரம் மிகப் பெரியதாக விளங்கியது. இதன் வேர்கள் சுமார் 40 ஆயிரம் சதுர அடி தூரத்திற்கு பரவி இருந்தது. இந்த பகுதியில் ஒரு நூலகம், ஆராய்ச்சி மையம், தேவாலயம், மசூதி, புத்தர் கோயில், இந்து கோயில் ஆகியவை

தோட்டக்கலை தோட்டம்:
கத்தீட்ரல் சாலையில் 22 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த தோட்டக்கலை தோட்டத்தில் பல்வேறு அரிய ரக மரங்கள், புதர்வகைகள், மலர்ப் படுகைகள், குறு மரங்கள் ஆகியவை உள்ளன. விதைகள், நாற்றுகள், செடிகள் ஆகியவை இங்கு விற்கப்படுகின்றன. ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் மலர்க் கண்காட்சி அனைவரையும் கவர்வதாக

தியாகிகள் மணி மண்டபம்:
இந்திய விடுதலைக்காக உயிர் நீத்த தியாகிகள் நினைவாக கிண்டி சர்தார் வல்லபாய் படேல் சாலையில் அமைந்துள்ள இந்த மண்டபத்தில் தியாகிகளின் புகைப்படங்கள் இடம்

ராஜாஜி மண்டபம்:
திப்பு சுல்தானை வெற்றி கொண்டதன் நினைவாக பிரிட்டிஷார் கட்டிய விருந்து மண்டபம். இந்த மண்டபத்தில் அமைந்துள்ள விசாலமான படிக்கட்டுகள் இதற்க மேலும் அழகூட்டுகிறது. படிகளில் ஏறிச் சென்றதும் அமைந்துள்ள விசாலமான மண்டபம் காண்பவர் கருத்தைக் கவர்வதாக

ராஜாஜி நினைவகம்:
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ராஜாஜி என்று அழைக்கப்படும் சி.ராஜகோபாலச்சாரியாரின் நினைவகம் கிண்டியில்

பெரியார் நினைவகம்:
திராவிட இயக்கத்தின் தந்தையாக கருதப்படுபவரும் சுய மரியாதை இயக்கத்தை உருவாக்கியவருமான பெரியார் ஈ.வே.ரா., வாழ்ந்த வேப்பேரி, ஈ.வி.கே.சம்பத் சாலையில் அமைந்துள்ள இல்லம் பெரியார் நினைவகமாக

பிராந்திய ரயில் அருங்காட்சியகம்:
ரயில் பெட்டித் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் ரயில்வேயின் வளர்ச்சியை விளக்கும் மாதிரிகள், புகைப்படங்கள், 50 ஆண்டுகள் பழமையான குட்டி ரயில் பெட்டிகள் ஆகியவை

ரிப்பன் பில்டிங்:
சென்னையில் மற்றொரு பெருமையான இந்த கட்டிம் கவர்னர் ரிப்பன் பெயரால் திகழ்கிறது. தற்போது இந்த அழகான கட்டிடத்தில் சென்னை மாநகராட்சி

திரைப்பட நகரம்:
இதில் திரைப்படங்கள் தயாரிப்பதற்கான பிரமாண்டமான செட்கள் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளன. இதை சென்று பார்க்க கட்டணம்

மொழிப்போர்த் தியாகிகள் மண்டபம்:
இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் நீத்தவர்கள் நினைவாக கிண்டி காந்தி நிவைக வளாகத்தில்

அவெல்லா தெரசா தேவாலயம்:
சென்னையில் பிஷப் இல்லமாக முதலில் இது விளங்கியது. பின்னர் பிஷப் இல்லம், மயிலாப்பூருக்கு மாறியது. இந்த தேவாலயத்தில் உள்ள அன்னை மேரி, அன்னை அவெல்லா தெரசம்மாள் என அழைக்கப்படுகிறார். இங்கு ரோமன் கத்தோலிக்க முறையில் பிரார்த்தனை

ஸ்ரீ வடபழநி ஆண்டவர் கோயில்:
Hotel image
வடபழநி பகுதியில் அமைந்துள்ள இந்த முருகன் கோயில் நூறாண்டு பழமையானது. இங்கு 4 அடி உயர முருகன் விக்ரகம் உள்ளது.






பார்த்தசாரதி கோயில்:
Hotel image
திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள இந்த வைஷ்ணவ கோயில், பழங்கால தென்னிந்திய கோயில் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்கு திருமாலின் பல்வேறு அவதாரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இங்குள் கோயில் யானை, தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதையும்



மத்ய கைலாஷ்:
Hotel image
நடுக்கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோயிலில் பரமேஸ்வரர், அம்பிகை, ஆதித்யன், திருமால் ஆகியோருடன் விநாயகரும் இடம் பெற்றுள்ளார். இந்த கோயிலில் ஆஞ்சநேயர் மற்றும் வைரவருக்கு தனி சந்நிதிகள் உள்ளன. நவகிரகங்களும் உள்ளன. அடையாறில் இருந்து தரமணி செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த கோயில், கண்கவர் பளிங்கு கற்களால்

காளிகாம்பாள் கோயில்:
சென்னை தம்புச் செட்டி தெருவில் அமைந்துள்ள காளி

அய்யப்பன் கோயில்:
Hotel image
சென்னையில் உருவான முதல் அய்யப்பன் கோயில் நுங்கம்பாக்கத்தில் மகாலிங்கபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அக்டோபர் முதல் ஜனவரி வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதேபோல் ராஜா அண்ணாமலைபுரத்திலும் ஒரு அய்யப்பன் கோயில் உள்ளது. கேரளாவில் சபரிமலையில் உள்ள அய்யப்பனே இங்கும் மூல விக்ரகம்; சபரி மலையில் உள்ளது போன்றே இங்கும் 18ம் படி

மருந்தீஸ்வரர் கோயில்:
Hotel image
11ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோயில் அக்காலத்து கட்டிடநுட்பத்திற்கும் கலாசாரத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ராமாயணம் எழுதிய வால்மீகி இந்த கோயிலுக்கு வந்து தரிசித்ததாக






கபாலீஸ்வரர் கோயில்:
Hotel image
மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில். சிவபெருமா�ன் மயில் வடிவில் பார்வதி தேவி வழிபட்டதால் இந்த பகுதி மயிலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருஞான சம்பந்தர் பதிகம் பாடி ஒரு சிறுவனை உயிர்ப்பித்ததாகவும் புராணம் கூறுகிறது. மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் அறுபத்து மூவர் திருவிழா

அம்பேத்கார் மணி மண்டபம்:
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கார் மணி மண்டபம் மந்தைவெளியில் அமைந்துள்ளது.

அஷ்டலட்சுமி கோயில்:
Hotel image
எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோயிலில் மகாலட்சுமியின் 8 வடிவங்கள் விக்ரகங்களாக உள்ளன. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். நவராத்திரி விழா சிறப்பாக




குதிரை பந்தயம் ஒழிப்பு:
Hotel image
சென்னை கிண்டி குதிரைப் பந்தய மைதானத்தில் நடத்தப்பட்டு வந்த குதிரைப் பந்தயம் பணக்காரர்களைமேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் மாற்றி வந்தது. இதனால் குதிரைப் பந்தயத்தை ஒழிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன் நினைவாக அண்ணாசாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் குதிரை வீரன் நினைவுச் சின்னம்
பாம்பு பூங்கா:
அடையாற்றில் குழந்தைகள் பூங்கா அருகே அமைந்துள்ள பாம்பு பூங்காவில் மலைப் பாம்பு, ராஜ நாகம் உட்பட பல்வேறு ரக பாம்புகளும் ஆமைகளும் உள்ளன.இங்கு பாம்பிலிரந்து விஷம் எப்படி எடுக்கப்படுகிறது என்பதை செயல் விளக்கம் மூலம் செய்து

கிண்டி தேசிய பூங்கா:
Hotel image
உலகிலேயே நகர்ப் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஒரே தேசிய பூங்கா கிண்டி தேசிய பூங்காதான். சென்னை நகரின் நுரையீரலாக கருதப்படும் மரங்கள் அடர்ந்த நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்காவில் பல்வேறு மரங்களும் புள்ளி மான் போன்ற அரிய ரக விலங்குகளும், பறவைகளும்


விவேகானந்தர் இல்லம்:
Hotel image
ஐஸ் ஹவுஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட இடம் 1963 முதல் சுவாமி விவேகானந்தர் நினைவாக விவேகானந்தர் இல்லம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. 1842 முதல் 1874 வரை ஐஸ் கட்டிகளைச் சேமித்து வ�க்கும் இடமாக இது விளங்கியது. தற்போது இதில் விவேகானந்தர் தொடர்பான அரிய படங்கள் இடம்


போர் நினைவுச் சின்னம்:
2ம் உலகப்போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக 1952ல் அமைக்கப்பட்டது. இங்கு நினைவுத் தூண் ஒன்றும் தியாகச் சிலுவையும் உள்ளது. 885 காமன்வெல்த் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், ஒரு போலந்து விமானப்படை வீரர் நினைவாக இது உருவாக்கப்பட்டுள்ளது. முதல் உலகப் போரில் ( 1914- 1918) உயிர் நீத்தவர்களின் நினைவுச் சின்னமும்

இயேசு ராஜா தேவாலயம்:
லயோலா கல்லூரி வளாகத்தில் இயேசு ராஜா தேவாலயம் உள்ளது. 1933ல் பிரஞ்சு மதகுருமார்களால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் கண்கவர் கட்டிட அமைப்பு

சாந்தோம் பாசிலிகா:
Hotel image
இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான் செயின்ட் தாமஸ் கல்லறை அமைந்துள்ள இடத்தில் சாந்தோம் பாசிலிகா உள்ளது. மெரினா கடற்கரையின் தெற்கு மூலையில் அமைந்துள்ள இதில் இந்த பகுதிக்கான கத்தோலிக்கர்களின் தலைமை மதகுருவான சென்னை ஆர்ச் பிஷப்பின் தேவாலயம்



டைடல் பார்க்:
Hotel image
வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத் துறையின் தாயகமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்கள் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உறைவிடமான இங்கு பல்வேறு நவீன வசதிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்களாக பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகளும் இங்கு

வள்ளுவர் கோட்டம்:
Hotel image
திருவள்ளுவரின் நினைவாக திருவாரூர் தேர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள நினைவகம். இதில் திருவள்ளுவரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது. இதன் சுவர்களில் 1,330 குறட்பாக்களும்






எம்.ஜி.ஆர்., நினைவு இல்லம்:
Hotel image
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வாழ்ந்த ஆற்காடு சாலையில் உள்ள இல்லம் எம்.ஜி.ஆர்., நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு







கொடிமரம்:
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள கொடிமரம் பிரிட்டிஷார் காலத்தில் அமைக்கப்பட்டது. இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டு, காலத்தை வென்று இன்றும் ஒரு அதிசயமாக இது விளங்குகிறது. நாள்தோறும் இதில் தேசியக் கொடி ஏற்றப்படுவது முக்கிய அம்சமாகும். இது இந்தியாவிலேயே உயரமான கொடிக் கம்பமாக

காந்தி நினைவகம்:
அகிம்சா மூர்த்தியான மகாத்மா காந்தியின் நினைவகம் கிண்டியில்

பாரதியார் நினைவகம்:
தேசியக் கவி பாரதியார் வாழந்த திருவல்லிக்கேணி இல்லம் பாரதியார் நினைவகமாக

பகத்வத்சலம் நினைவகம்:
முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் நினைவகம் கிண்டியில்

அண்ணா சதுக்கம்:
Hotel image
மெரினா கடற்கரையின் வட பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் சமாதி அசைந்துள்ளது. இதன் அருகே மற்றொரு முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆரின் சமாதியும்






ஐகோர்ட்:
Hotel image
சென்னை நகரின் மற்றொரு பிரதான கட்டிடமாக கருதப்படும் சென்னை ஐகோர்ட் கட்டிடம் 1892ல் கட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள கோர்ட் கட்டிடங்களில் இது இரண்டாவது பெரிய கட்டிடமாகும். சென்னை சட்டக் கல்லூரியும் இதன் வளாகத்தில்




கோட்டை அருங்காட்சியகம்:
Hotel image
தலைமை செயலகத்திற்கு அருகே அமைந்துள்ள கோட்டை அருங்காட்சியகம் முதலில் கோட்டை ராணுவ அதிகாரிகளின் உணவருந்தும் இடமாக இருந்தது. பின்னர் அது பாங்காக உருவெடுத்தது. தற்போதைய ஸ்டேட் பாங்கின் முன்னோடி இதுதான். 1796ல் இது கலங்கரை விளக்கமாவும் செயல்பட்டது. 1948 முதல் கோட்டை அருங்காட்சியகமாக இயங்கி வரும் இதில் சென்னை நகரை உருவாக்கியவர்களின் மூல கையெழுத்து பிரதிகள், பழங்கால காசுகள், வெள்ளிப் பொருட்கள், சீருடைகள் ஆகியவை உள்ளன.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை:
Hotel image
சென்னையின் பிரதான வரலாற்றுச் சின்னமாக கருதப்படும் இந்த கோட்டை இங்கிலாந்தின் மத குருவான செயின்ட் ஜார்ஜ் பெயரில் அமைந்துள்ளது. இந்த கோட்டை பகுதியில் தற்போது தமிழக சட்டசபை, தலைமைச் செயலகம், தொல்பொருள் துறை அலுவலகங்கள், ராணுவ முகாம்கள்



சென்னை பல்கலைக்கழகம்:
1857ம் ஆண்டில் உருவானது சென்னை பல்கலைக்கழகம். லண்டன் பல்கலைக்கழக மாதிரியில் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தற்போதும் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக

வெள்ளையனே வெளியேறு இயக்கம்:
வெள்ளையனே வெளியேறு இயக்க பொன் விழாவை ஒட்டி அடையாறு காந்தி மண்டபம் அருகே நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

அமீர் மகால்:
ஆற்காடு நாவபு அரச குடும்பத்திற்குச் சொந்தமான மாளிகை இது. 14 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மாளிகை 1789ல் கட்டப்பட்டது. திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையில் “மைந்துள்ள இதை பொதுமக்கள் முன் அனுமதி பெற்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாட்களிலும்

இந்திய குடியரசு பொன்விழா தூண்:
Hotel image
இந்திய குடியரசின் பொன்விழா நிர்வாக மெரினா கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கம் அருகே இந்த தூண் அமைக்கப்பட்டுள்ளது.
காந்தியின் கனவு: மகாத்மா காந்தியின் அகிம்சா நடைமுறை உருவான இடம். திலக் பவன் என்று தற்போது அழைக்கப்படும் இந்த இடத்தில் மகாத்மா தங்கி இருந்தபோது தான், பிரிட்டிஷ் அரசின் ரவுலட் சட்டத்தை எதிர்த்து அகிம்சா முறையில் போராட முடிவெடுத்தார். இதை ஒட்டி சோழா ஷெரட்டான் ஓட்டல் முன்பாக நினைவுத் தூண்

கலங்கரை விளக்கம்:
Hotel image
மெரினா கடற்கரையின் தென்பகுதியில் கலங்கரை விளக்கம்








நேப்பியர் பாலம்:
Hotel image
தலைமை செயலகத்திலிருந்து மெரினா கடற்கரை செல்லும் சாலையில் கூவம் நதி மீது அமைந்துள்ள நேப்பியர் பாலம் 1869ல் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் பொறியியல் தொழில் நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக இது




எலியட்ஸ் கடற்கரை:
Hotel image
தென்சென்னையில் அமைந்துள்ள அழகான சிற்றுலா தலம். இந்த அழகான கடற்கரைக்கு இங்கு அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயில் மேலும் பெருமை சேர்க்கிறது. 8 முகங்களுடன் கூடிய லட்சுமி விக்ரகங்கள் தனித்தன் கருவறையில் அமைந்துள்ளன. இந்த கடற்கரைப் பகுதியில் ஆரோக்கிய மாதா மடோனாவின் தேவாலயமும் உள்ளது.


அரசு அருங்காட்சியகம்:
Hotel image
பாந்தியன் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் தற்கால கலைப் பொருட்கள் முதல் வரலாற்று காலத்துக்கு முற்பட்ட கலைப் பொருட்கள் வரை இடம் பெற்றுள்ளன. இங்கு பிரதான தென் இந்திய ராஜ பரம்பரைகளின் நினைவுச் சின்னங்கள் பெருவாரியாக உள்ளன. இங்குள்ள பல்வேறு கால வெண்கல மற்றும் இதர உலோக சிற்பங்கள், விலங்கியல் மற்றும் புவியியல் பகுதிகள் பார்வையாளர்களின் கருத்தைக் கவர்வதாக உள்ளன.

அமராவதி பகதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், அவரது வாழ்க்கையைச் சித்தரிப்பதாக உள்ளன. இங்குள்ள தேசிய கலைப் பொருள் பகுதியில் 10 முதல் 13ம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்த வெண்கலப் பொருட்கள், 16, 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த முகலாய ஓவியங்கள், ராஜஸ்தானி மற்றும் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த தட்சிண கலைப் பொருட்கள், பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள் ஆகியவை கண்ணைக் கவர்வதாக அமைந்துள்ளன

தேசிய கலைப்பொருள் பகுதி அமைந்துள்ள கட்டிடம் சிவப்பு கற்களால் கட்டப்பட்டது. இங்குள் பொருட்கள் மட்டுமல்லாமல் இந்த கட்டிடமே ஒரு கலைப்பொருளாக திகழ்கிறது.

கன்னிமாரா பொது நூலகம்:
Hotel image
தேசிய நூலகங்களில் ஒன்று. இங்கு ஏராளமான நூல்களும் இதழ்களும் உள்ளன. கம்பூயட்டரில் இயங்கும் தொடுதிரை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள இது காலை 9 மணி முதல் இரவு 07- 30 வரை திறந்திருக்கும். தேசிய விடுமுறை நாட்களில் இது செயல்படாது. அனுமதி

பிர்லா கோளரங்கம்:
Hotel image
இந்த நவீன கோளரங்கம் அரை வட்ட வடிவிலான உருண்டையான கட்டிடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கம்ப்யூட்டர் மய கருவிகள் மூலம் வானில் உள்ள கோள்களையும் நட்சத்திரங்களையும் காண முடியும்.

கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அருகே பெரியார் அறிவியல் மற்றும் தொழிநுட்ப மையத்தில் அமைந்துள்ள இந் கோளரங்கத்தில் ஆங்கிலம் ( காலை 10-45; பகல் 01-15; 03-45) தமிழ் ( பகல் 12; 02-30) மொழிகளில் விளக்கம் தரப்படுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.20; சிறியவர்களுக்கு

அண்ணா நகர் கோபுரம்:
Hotel image
சென்னையில் உள்ள உயரமான மற்றும் பெரிய பூங்கா கோபுரம். அண்ணாநகர் பூங்காவில் அமைந்துள்ள இந்த கோபுரம் வட்ட வடிவில் சுற்றி சுற்றிச் செல்லும் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளது. இதன் உச்சியில் இருந்து சென்னையை முழுமையாக கண்டு ரசிக்க முடியும். அண்ணாநகர் ரவுன்டானா அருகே அமைந்துள்ள இதற்கு நுழைவு கட்டணம் ரூ.1; காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாரத்தில் 7 நாட்களும் இது திறந்திருக்கும்.

0 comments: