சிங்கப்பூரில் கோலாகலம் !!

சிங்கப்பூரில் இன்று கோலாகலமாக தை பூசம் மிகவும் சிறப்பான முறையில் நடந்தது இதில் அன்று நள்ளிரவு முதல் பால்காவடி எடுத்து பக்கதர்கள் தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர் இதில் மலேசியா இந்தோனேசியா பக்தர்கள்ஆளாக கலந்து கொண்டு இவ் விழாவினை சிறப்பித்தனர்.

0 comments: