
வேலூர் கோட்டையி
ல் அமைந்துள்ள மசூதியில் முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்த அனுமதிக்குமாறு பல முறை
மத்திய மாநில மற்றும் தொல்பொருள் துறைக்கு முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை அனைத்தும் நிராகரிக்கபட்டு வந்துள்ளன.
இதனை கண்டித்து வருகின்ற ஜனவரி 20 வேலூர் கோட்டை மசூதியில் நுழைவு போராட்டம் நடத்த உள்ளனர் இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தலைமையில் போராட்டம் நடை
பெற உள்ளது.
0 comments:
Post a Comment