மொபைல் கம்பெனிகளுக்கு ரூ.132 கோடி அபராதம்

மொபைல் கம்பெனிகளுக்கு டெலிகாம் துறை மொத்தம் ரூ.132 கோடி அபராதம் விதித்துள்ளது. அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற ஒராண்டு காலத்தில் மொபைல் சேவை தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வோடோபோன் எஸ்ஸார், எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் கம்பெனிகள் தப்பித்துள்ளன.அபராத விவரம்: டாடா டெலி சர்வீசஸ் ரூ.36.5 கோடி, பார்தி ஏர்டெல் ரூ.28.20 கோடி. ரிலையன்ஸ் ரூ.19.85 கோடி, டாடா டெலி சர்வீசஸ்&மகாராஷ்டிரா ரூ. 3.7 கோடி.

0 comments: