மே -20ல் ௰த் தேர்வு முடிவுகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ந்தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது என்று கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்துவிட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 56 ஆயிரத்து 966 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 523 பேர் மாணவர்களும், 4 லட்சத்து 34 ஆயிரத்து 443 பேர் மாணவிகளும், அடங்குவார்கள்.

0 comments: