
தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த ஆண்டில் 50 ஆயிரம் பேருக்கு புதிதாகவேலை வாய்ப்பு கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.சர்வதேச நிதிநெருக்கடி காரணமாக ஐடி துறையில் லட்சக் கணக்கானோர் வேலை இழந்ததுடன் புதிய வேலை வாய்ப்பும் குறைந்தது.
இப்போது நிலைமை சீரடைந்து வருவதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஐடி துறை நிறுவனங்கள் அதிக அளவில் புதிதாக ஊழியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment