
இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த 24 மணி நேரம் மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment