ஐ.... நாளைக்கும் லீவு !

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் முனியநாதன் தெரிவித்துள்ளார். விடுமுறைக்கான மாற்று பணிநாள் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (23.12.2009) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

0 comments: