மதானி மனைவி சோஃபியா கைது

2005ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பஸ் எரிப்பு சம்பவம் தொடர்பாக பிடிபி தலைவர் அப்துல் நசீர் மதானியின் மனைவி சோஃபியா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வழக்கு தொடர்பாக சோஃபியா, கொச்சி கோர்ட்டில் பெயில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று கேரள ஐகோர்ட்டில் நடைபெற்றது. இதில் சோஃபியாவின் பெயில் மனுவை தள்ளுபடி செய்த கேரள ஐகோர்ட், அவரை கைது செய்யவும் உத்தரவிட்டது.

0 comments: