பாகிஸ்தானுக்கு ரூ 6 ஆயிரம் கோடி நிதி உதவி

சர்வதேச நிதி நிறுவனம் (ஐ.எம்.எப்) பாகிஸ்தானுக்கு உடனடியாக வழங்குவதற்காக ரூ.6 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது.இதோடு சேர்த்து பாகிஸ்தான் இந்த நிறுவனத்திடம் இருந்து இதுவரை மொத்தம் 32 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி உதவி பெற்று உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 40 ஆயிரத்து 550 கோடி ரூபாய் நிதி வழங்க நிதி நிறுவனம் ஒப்புதல் அளித்தது.பாகிஸ்தானின் பொருளாதார செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த உதவி பல கட்டங்களாக வழங்கப்படுகிறது.

0 comments: