நாகை மாவட்டம்:நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

வார்டு புயல் காரணமாக கடும் மழை நீடிப்பதால், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறுவதாக இருந்த அரையாண்டு தேர்வு டிசம்பர் 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

0 comments: