தஞ்சை: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

0 comments: