
நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கோஷ்டியினருக்கும் எதிர் தரப்புக்கும் இடையே நடந்த மோதலில், தேர்தல் நடைபெறும் இடத்தில் இருந்த சேர்கள் வெளியில் தூக்கி எறியப்பட்டன. இதில் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
இதனால் அங்கு சற்று பரபரப்பான சூழல் நிலவியது .
0 comments:
Post a Comment