வாஜ்பாயிக்கு தொடர்பில்லை !!!

கல்யாண்சிங் தனது அறிக்கையில் வாஜ்பாய் பெயர் இருப்பது சரியே என லிபரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும் நாட்டில் நடைபெற்ற பிரச்னைகளுக்கு அன்றைய தலைவர் வாஜ்பாயே பொறுப்பு எனவும் லிபரான் தெரிவித்துள்ளார்.

இதற்கு பாபர் மசூதி இடிப்பிற்கும் வாஜ்பாய்கும் எந்த தொடர்பும் இல்லை என பா.ஜ., முன்னாள் தலைவர் கல்யாண் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார் . மேலும் அரசியல் உள்நோக்கத்தின் காரணமாகவே லிபரான் அறிக்கையில் வாஜ்பாயின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

0 comments: