மத்திய சிறை மருத்துவக் கல்லூரியாக மாறுகிறது

மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசு முன்வந்துள்ளதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.


இதுகுறித்து இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


சென்னை பூங்கா நகரில் மத்திய சிறைச் சாலை இருந்த இடத்தில் சென்னை மருத்துவ கல்லூரிக்கு சர்வதேச தரத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக முதல்வர் கருணாநிதியின் இவ்வரிப்பை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்கிறது என்று கூறியுள்ளார்.

0 comments: