அதிமுக ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்கு "தூண்டில் பாலம்' அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ராதாபுரம் தொகுதியில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, உவரி, தோமையார்புரம், கூடுதாழை, கூட்டப்பனை ஆகிய மீனவ கிராமங்களுக்கு தூண்டில் பாலம் அமைக்காமல் மீனவ மக்களை திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ள ஜெயலலிதா, இந்த பாலத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.

0 comments: