
இந்த நாள் எந்த நாள்..இனிய நாள், பொன்னாள், நன்நாள்..எதனால்..அது மாவீரன் பிறந்தநாள்.
நான் எம்.ஏ. வரலாறு படித்தவன். அதனால் எனக்கு மாவீரன் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியும். உலகத்தில் இருக்கும் அனைத்து மக்கள் மனத்திலும் இருக்கும் ஒரே தலைவன், ஒரே மாவீரன் அவர்தான் பிரபாகரன். அவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்’’என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment