மறுவாக்குப்பதிவு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் மட்டும் வரும் 16-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் துறை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ண்டி மாவட்டத்தில் உள்ள 34 வாக்குச்சாவடிகளில் நேற்று மோசடி நடைபெற்றதாகவும், இதையடுத்து மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் இம்மாவட்டத்திற்கான தேர்தல் பொறுப்பு அலுவலர் கோத்தபய ஜயரத்ன கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது

0 comments: