நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால், நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள திருவாரூர் மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ‘வார்ட்’ புயல் இலங்கைப் பகுதிக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த புயல் அபாய எச்சரிக்கைக் கூண்டு இன்று இறக்கப்பட்டது. எனினும் நாகையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

0 comments: