பென்னாகரம் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்: அன்பழகன் அறிவிப்பு

தி.மு.க. பொதுசெயலாளர் அமைச்சர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 20.1.2010 அன்று நடைபெற உள்ள பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், போட்டியிட விரும்புகின்றவர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 26.12.2009 சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

0 comments: