பிரதமர் அஞ்சலி

மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி செலுத்தி உள்ளார்.


அஞ்சலியின் போது அவர், மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களை பாகிஸ்தான் அரசு தண்டிக்கும் வரை ஓயப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மும்பை தாக்குதலுக்கு காரணமான 7 பேர் மீது பாகிஸ்தான் அரசு வழக்குப்பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments: