வெற்றி பெற்றோரை கலெக்டர் சண்முகம் பாராட்டினார். தேனா வங்கி பரிசுதஞ்சை தேனா வங்கி சார்பில் கிளை மேலாளர் தமிழ்மணி மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் முதலிடம் பெற்ற பாரதிராஜாவுக்கு ரூபாய் 5 ஆயிரம், 2ம் இடம் பெற்ற பவித்ராவுக்கு ரூபாய் 3 ஆயிரம், 3ம் இடம் பெற்ற ஜனனி மற்றும் ராகிலாபிரவீன் ஆகியோருக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் பரிசு வழங்கினர்.
இந்த ரொக்கப் பரிசை கலெக்டர் சண்முகம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இதையடுத்து அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்றவருக்கு 3 ஆயிரம், 2ம் இடம் பெற்றவருக்கு ரூபாய் 2 ஆயிரம், 3ம் இடம் பெற்றவருக்கு ரூபாய் ஆயிரம் வங்கி சார்பில் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோரும் திரளாக கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment